ஆம்பூர் கலவரத்துக்கு காரணம் பவித்ராவா? ஷமீல் அஹமதா? மார்ட்டினா?

ஆம்பூர் கலவரத்துக்கு யார் காரணம். பவித்ராவா? ஷமீல் அஹமதா? மார்ட்டினா? யாருடை செயல் கலவரத்துக்கு காரணமாக ஆனது? .இந்த கேள்விக்கு சரியான விடை. இந்த மூவரில் யாருடை செயலும் கலவரத்துக்கு காரணமாக ஆகவில்லை.

ஷமீல் அஹமது அவர்கள் இறந்ததும் .மு.மு., ... சார்பாக போராட்டம் சென்னையில் நடைபெறும் என்றுதான் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி இருந்தது. போராட்டமும் கட்டுப்பாட்டுடன் நடந்து முடிந்தது.

முஸ்லிம் சமுதாயத்தை நாசப்படுத்தி அதன் மூலம் நுாதனமாக பணம் சம்பாதிப்பதையே தொழிலாகக் கொண்ட அயோக்கிய நாய். இந்த சந்தா்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டது. 

இவனை நன்றி கெட்ட நாய், பரதேசிப் பயல், காட்டுப் பன்றி, சினப் பன்னி என எப்படி விமர்சித்தாலும் அல்லாஹ் குற்றம் பிடிக்க மாட்டான்.

இந்த கறும் பன்னியின் மூளையில் உருவான திட்டப்படி பொய்யான செய்தியை வாட்ஸப்பில் பரப்பினார்கள். ஷமீல் அஹமது கொல்லப்பட்டதை கண்டித்து ஆம்பூரில் போராட்டம்  .., .மு.மு.. தலைவர்கள் தலைமையில் ஆலோசனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என அரைகுறை செய்திகளை பரப்பி விட்டார்கள்.

இது கூலிக்கு மாரடிக்கும் சினப் பன்னி கூட்டத்தினர் பரப்பிய சதிச் செய்தி என அறியாத அப்பாவி முஸ்லிம்கள் இரவு 9 மணிக்கு கூடினார்கள். கண்டன கோஷங்களை முழங்கி விட்டு கலைந்து விட்டார்கள்.

அதன் பிறகுதான் திட்டமிட்டபடி காட்டுப் பன்னியின் அடிவருடிகளான கறுங் குரங்கின் கூட்டத்தினர் தொப்பி போட்டுக் கொண்டு வந்தார்கள். சமுதாய துரோகியும் நன்றி கெட்ட நாயுமான கறும் பன்னி போட்ட உத்தரவுப்படி கலவரம் செய்தார்கள். முஸ்லிம் சமுதாயத்துக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தி விட்டு சென்றார்கள்.


எனவே ஆம்பூர் கலவரத்துக்கு மூளையாக இருந்தவனுக்கும் அவனது யோசனையைக் கேட்டு செயல்பட்டவர்களுக்கும். அவனுக்கு துணையாக இருப்பவர்களுக்கும் யா அல்லாஹ் நீ சரியான பாடம் புகட்டுவாயாக என்று துஆ கேளுங்கள் என்று வேண்டிக் கொள்கிறோம்.

இவர்களை போலீஸுக்கு தெரியப்படுத்தினால் என்ன? இவர்களை போலீஸுக்கு தெரியாதா என்ற கேள்விகள் வரலாம். இவர்களை போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு நன்றாகத் தெரியும். 

கீழே உள்ள அதிகாரிகளிடம் அப்பாவி முஸ்லிம்களை நோக்கி கறும்பன்னிகள் கை காட்டும். அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்வார்கள். அயோக்கிய நாய்களை தப்ப விட்டு விடுவார்கள்.

இந்த மாதிரியான துரோகச் செயல்கள் நாட்டில் நிறைய நடந்துள்ளன. அதனால் முஸ்லிம் சமுதாயத்துக்கு நிறையவே பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. கறும் பன்னிக் கூட்டம் தினம் தினம் செல்வத்திலும் கூடிக் கொண்டே போகின்றது.

இந்த அயோக்கியர்களை அடையாளம் காட்டினால் அதை மார்க்கத்துக்கு அப்பால்பட்ட செயல்போல் மவுலவிகளே கருதுகிறார்கள். ரமழான் எதனால் புனிதமிக்க மாதமாக ஆனது. திருமறை குர்ஆன் அருளப்பட்டதால். அந்த திருமறையில் பிர்அவ்ன், ஸாமிரி, காரூன் என அந்தந்த காலத்து கெட்டவர்களும் அடையாளம் காட்டப்பட்டுள்ளார்கள்.


எனவே இந்த காலத்து கெட்டவர்களை அடையாளம் காட்டி உள்ளோம். கெட்டவர்களுக்கு எதிராக அல்லாஹ்விடம் துஆச் செய்ய வேண்டுகிறோம். யார் பெயரையும் குறிப்பிட்டு துஆ கேட்க சொல்லவில்லை. செயலை குறிப்பிட்டே துஆ செய்ய சொல்கிறோம். நீங்கள் சமுதாய நல விரும்பி என்றால் துஆச் செய்யுங்கள். 

புனிதமிக்க ரமழானில் ஆம்பூரில் கலவரம் செய்ய மூளையாக இருந்தவனுக்கும் அவனது கட்டளையை ஏற்று செயல்பட்டவர்களுக்கும். இன்றும் அவனுக்கு துணையாக இருப்பவர்களுக்கும் யா அல்லாஹ் நீ சரியான பாடம் புகட்டுவாயாக என்று துஆ கேளுங்கள் என்று வேண்டிக் கொள்கிறோம்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.