பி.ஜே.யின் பொய்யை பரப்பி மேலப்பாளையம் AR மெடிக்கல் ரம்சான்

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம் 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு

பஸ்லுல் இலாஹி முபாஹலாவுக்கு கூப்பிட்டார் தேதி அறிவித்து போனேன் ஆள் வரவே   இல்லை.  இப்படி  பி.ஜே. என்பவர் சொன்ன பொய்யை மேலப்பாளையம்  AR மெடிக்கல் ரம்சான்  என்பவர் பரப்பி உள்ளார்.

இதை பல சகோதரர்கள் நமக்கு பார்வேடு செய்திருந்தனர். 919994857287 இதுதான் அவர் நம்பர் அவருக்கு பதில் சொல்லுங்கள் என்றும் எழுதி இருந்தனர் 

பி.ஜே.யின் இந்தப் பொய்யை AR மெடிக்கல் ரம்சான் மட்டும் பரப்பவில்லை அவரைப் போன்று பலரும் பரப்பி உள்ளார்கள்.  அவர்களுக்கு

துஆச் செய்யவோ துஆச் செய்யும்படி அறிக்கை விடவோ தயக்கம் ஏன்?

போர்ஜரிகள் எதுவும் சொல்வார்கள் எதையும் செய்வார்கள். 

ஆகிய பழைய பதிலின் லிங்குகளையே பதிலாக அனுப்பி உள்ளேன்.

கேள்விப்பட்டதையெல்லாம் பரப்புபவன் பொய்யன் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறி உள்ளார்கள் என்று  த.த.ஜ. தாஇ கள் சமீப காலமாக அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். 

மற்ற ஊர்க்காரர்களை விட்டு விடுவோம் மேலப்பாளையம்  AR மெடிக்கல் ரம்சான் அவர்களுக்கு அந்த நிகழ்ச்சி பற்றி  உண்மை தெரியாதா? தெரியாது என்றால் தெரிந்தவர்களிடம்  கேட்டு  ஊர்ஜிதம்  செய்து  இருக்க  வேண்டாமா?

அதில் சம்பந்தப்பட்டவர்களில் அஸதுல்லாஹ் போன்றவர்கள் த.த.ஜ.வில் இல்லை. அப்பொழுது த.மு.மு.க.வில் நிர்வாகிகளாக இருந்தவர்களும் 13.09.2005 ஆம் தேதி மாலை மேலப்பாளையம் காவல் நிலையத்தில் காவல் துறை ஏ.சி, தாசில்தார் முன்னிலையில்  நடந்த  கூட்டத்தில் இருந்தார்கள். அவர்கள் கூற்றை த.த.ஜ.வினர் ஏற்க மாட்டார்கள். ஷம்சுல் லுஹாவை அணுகி இது உண்மையா என்று கேட்டு இருக்கலாம். லுஹாவை   கேட்டுத்தான் வெளியிட்டார் என்றால்,

முபாஹலா சம்பந்தமாக  பி.ஜே. சொல்லி உள்ளது உண்மை என்றால் பழுலுல் இலாஹி மீது அல்லாஹ்வின் லஃனத்- சாபம் இறங்கட்டும் என்று  துஆச் செய்யுங்கள். துஆச் செய்ய சொல்லுங்கள்

போர்ஜரிகள் எதுவும் சொல்வார்கள் எதையும் செய்வார்கள். 

என்ற தலைப்பில் உள்ள விபரப்படி முபாஹலா இல்லை என போலீஸில் எழுதி கொடுத்து விட்டு நாடகம் போட்டு இருந்தது உண்மை என்றால்  AR மெடிக்கல் ரம்சான் ஆகிய என் மீதும் பி.ஜே.மீதும் என்னைப் போல் பரப்பியுள்ள ஒவ்வொரு த.த.ஜ.வினர் மீதும் யா அல்லாஹ் உனது லஃனத்- சாபம் இறங்கட்டும் என்று  துஆச் செய்ய சொல்லுங்கள்.

அந்த பொய்யர்களுக்கு எதிராக நீங்களும் துஆச் செய்யுங்கள். இதுதான் பி.ஜே.யின் பொய்யை சந்தோஷத்தோடு பரப்பிய ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய செயலாகும்.

நான் கடந்த காலங்களில் AR  மெடிக்கலில் தான் மருந்து மாத்திரைகள் வாங்கக் கூடியவனாக இருந்தேன். ஒரு பெண்ணுக்கு கேன்சர் என்றார்கள். நான் அறிந்த அளவில் அது பொய்யாக  தெரிந்தது. இப்படி பொய் சொல்பவர் காசுக்கு ஆசைப்பட்டு  பொய்யான மருந்து மாத்திரைகளை தந்து ஏமாற்ற மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் என அன்றிலிருந்து AR  மெடிக்கலில்  மருந்து மாத்திரைகள்  வாங்குவதை நிறுத்தி விட்டேன்.

AR மெடிக்கல் ரம்சான் ஆகிய என் மீதும் என்னைப் போல் பரப்பியுள்ள ஒவ்வொரு த.த.ஜ.வினர் மீதும் யா அல்லாஹ் உனது லஃனத்- சாபம் இறங்கட்டும் என்று  துஆச் செய்ய  மறுத்து விட்டால் அவர் யார் என்று தெரிந்து கொள்ளுங்கள். எதற்கோ ஆசைப்பட்டு இந்த பொய்யை பரப்பி உள்ளார்.

இப்படிப்பட்டவர் காசுக்கு ஆசைப்பட்டு போலியான மருந்து மாத்திரைகளை தர மாட்டார் என்பது என்ன நிச்சயம்.
கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹி





Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.