பர்மா ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிரான கொடுமைகள் தரும் படிப்பினைகள்

எதுவெல்லாமோ எழுதுகிறீர்கள். பர்மா ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிரான  கொடுமைகள் பற்றி  எழுதாதது ஏன்? எதையெல்லாமோ பார்வேடு செய்யும் நீங்கள் பர்மா பற்றி சமுதாய தலைவர்கள் அறிக்கைகளை  ஏன் பார்வேடு செய்வதில்லை என்பது பலரது கேள்வி. 



ஆகவே முஸ்லிம்களுக்கு எதிரான கொடுமைகள் தரும் படிப்பினைகள் என்ன என்பதை மட்டும் தருகிறேன். 


உடலில் தீ வைக்கப்பட்ட பின், சாவது உறுதியாகி விட்ட பின் எதிரிகளில் ஒருவனையாவது கொல்லாமல் சாவக் கூடாது. இதுதான் உலக முஸ்லிம்கள் பெற வேண்டிய படிப்பினையாகும்.

உடலில் தீ வைத்து கொளுத்தப்பட்ட பிறகு தப்பிப்பதற்காக ஓடுவதைப் பார்க்கிறோம். அது முட்டாள்தனம். தண்ணீரில் விழுந்தால் தீ அணைந்து விடும் உயிர் தப்பிக்க முடியாது. 

மண்ணில் கிடந்து உருண்டால் தீ அணைந்து விடும். அதனால் எதிரிகள் உருள விடாமல் கனமான டயர் போன்றவைகளை போட்டு விடுவார்கள்.

எனவே வேறு திசை நோக்கி ஓடக் கூடாது. தீ வைத்த கூட்டத்தை நோக்கித்தான் ஓட வேண்டும். அந்த தீ அந்தக் கூட்டத்தார் மீது பரவும்படி நடந்து கொள்ள வேண்டும். 


குறைந்த பட்சமாக தீ வைத்தவனையோ  அவனைச் சார்ந்தவனையோ யாராவது ஒருவனை ஓடிப் போய் மரணப்பிடியாக கட்டிப் பிடித்துக் கொள்ள வேண்டும்.  

அப்பொழுது தீ வைத்தவனையோ  அவனைச் சார்ந்தவனையோ காப்பாற்ற வேண்டிய கடமை  முஸ்லிம்களின் எதிரிகளுக்கு வந்து விடும்.  இதுதான் தீ வைக்கப்பட்டவன் தன்னை காக்கும் வழி.

இப்பொழுது அந்த முஸ்லிம் கொன்றாலும் சொர்க்கம் கொல்லப்பட்டாலும் சொர்க்கம். 

வேறு ஆயுதங்களால் தாக்கினால் பணிந்து காலில் விழுவது போல் நடித்து அவன் விரைப்  பையை மட்டும் மரணம் பிடியாக பிடித்துக் கொள்ள வேண்டும். வெறி கொண்டு நன்றாக நசுக்க வேண்டும். அதில் அவன் துடித்து சாவது உறுதி.

கை கால்களால் எதிர்த்து தாக்க முடியாதவர்களுக்கு அல்லாஹ் கொடுத்துள்ள மிகப் பெரிய ஆயுதம் பல்.  குறைந்த பட்சம்  அந்த பற்களால் கடிக்க வேண்டும். 

நிராயுதபாணியாக நிற்கும்பொழுது  எப்படி தற்காப்புகள் செய்வது இது போன்ற  கலைகளை  முஸ்லிமகள் தெரிந்து வைத்திருக்க  வேண்டும். இதுதான் பர்மா தரும் படிப்பினைகள்

நம்மைப் பொறுத்தவரை பர்மா போன்ற  முஸ்லிம்களுக்காக துஆச் செய்வதுதான் கடமையாக உள்ளது.  கடந்த காலங்களில் சில முட்டாள் தலைவர்கள், மடமைமிகு ஆலிம்கள் ஆப்கானிஸ்தான் போன்ற இடங்களுக்கு போகச் சொன்னார்கள்.

இந்த அயோக்கிய நாய்கள் செய்த பிரச்சாரத்தைக் கேட்டு மனைவி மக்களையும் குடும்பங்களையும் பிச்சைக்காரர்களாக ஆக்கி விட்டு போய் விட்டார்கள். 

அது பற்றி அந்த  மட ஆலிம்களிடம் கேட்டால் அது அன்றைய ஆய்வு சரி என பட்டது சொன்னோம். அது சரி என்றதும் மாற்றிக் கொண்டோம். அரசாங்கத்துக்குத்தான் ஜிஹாது கடமை  என்று வாய்க்கு ஈஸியாக சொல்லி முடித்து விட்டார்கள். 

நீங்கள் கொடுத்த பத்வாவால் பல குடும்பங்கள் சீரழிந்து விட்டதே என்று கேட்டால், நாங்கள் சொன்னோம் அவனுகளுக்கு மூளை இல்லையா என்ற ஒரு வார்த்தையுடன் முடித்துக் கொள்கிறார்கள். அவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக. 


பர்மா ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும்  கொடுமைகள் பற்றி வீடியோ மற்றும் இமேஜ் பைல்களுடன் பெரும்பாலானவர்கள் எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

தங்களைச் சூழ்ந்து நடக்கும் முஸ்லிம் பெண்ளுக்கு எதிரான  கொடுமைகள் பற்றி  பல அமைப்பின்  தலைவர்கள் கண்டு கொள்வதே இல்லை. தங்கள் முன்னால் எடுத்து வைக்கப்பட்டும் அதைக் கண்டு கொள்ளாமல் பர்மா பற்றி மட்டும் மிக வீரமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் முஸ்லிம் பெண்களின் கற்பையும் வாழ்வையும் காம சண்டாளர்கால் சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள். இஸ்லாமிய பத்வா தருகிறேன் என்று அழைத்து கெடுத்துள்ளாாகள். இஸ்லாமிய பிரச்சாரம் என்ற பெயரால் விபச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். இவற்றை  தெரிந்தும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள்.  காரணம் நம்மை இழிவுபடுத்தி எழுதுவார்களே என்ற அச்சம்தான். 

உண்மைக்குப் புறம்பாக எவ்வளவு இழிவாக எழுதினாலும் அல்லாஹ்விடம் அது மிகப் பெரிய நன்மைகளைப் பெற்றுத் தரும்.

அவர்களுக்கு எத்தி வைக்கப்பட்டு விட்டது. இனியும் அந்த தலைவர்கள் கண்டு கொள்ளாமல் இருந்தால். அந்த தலைவர்களும் நிச்சயமாக அல்லாஹ்வால் பிடிக்கப்படுவார்கள்.

முந்தைய தலைப்புகள்




Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.